ஒன்று கூடல்




 


( வி.ரி. சகாாதேவராஜா)

 மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை  91 /92 புலன அணியினரின் ஐந்தாவது ஒன்று கூடல் கடந்த சனி(28)அன்று திருமலையில் இடம் பெற்றது.

 மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டார்கள் .

 திருகோணமலை கிரிஜா இல்லத்தில் ஐந்தாவது ஒன்றுகூடல் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
 அனைவரும் தனது கருத்துக்களை தெரிவித்து அடுத்த பயணம் மலையகத்திற்கு அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தார்கள்.