மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள். பாதிப்பு




 


பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று    நிந்தவூர் நாவிதன்வெளி  சம்மாந்துறை பிரதேச   பகுதிகளில் வாழும் மக்கள்  மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வீதி கிடையாது மின் சார வசதி இல்லை நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல கஸ்டப்படுகின்றனர்.தொழில் செய்வது சிரமமாக உள்ளது இது தான் அம்மக்களின் நிலையாக உள்ளது