கொக்குத்தொடுவாய்,3 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன




 


கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் 9ஆவது நாள் அகழ்வின்போது 3 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன.  


➡️அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.


➡️இதுவரை மொத்தமாக 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 


➡️ஒக். 3ஆம் வாரம் அகழ்வு மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - via JMO K. Vaseda