ஜனாஸா_அறிவித்தல்
அக்கரைப்பற்று - 04 பெரிய பள்ளியடியை சேர்ந்த மர்ஹும் MTM. ஹனிபா ஆசிரியரின் மனைவி ஆதம்லெப்பை சித்தி பாத்தும்மா இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னாஃ இலைஹி ராஜிஊன்.
அன்னார்
Dr சனூபர்
Dr சனூஷ்
Dr உறுஜா
Dr சபீல்
சப்ரி bsc ஆகியோரின் தாயாரும்
Dr நிஹால் காரியப்பரின் மாமியாரும்
ஜமால்டீன் ஆசிரியர் அபுல் ஹஸன் ஆசிரியர் மர்ஹும் மீரா சாஹிப் ஆசிரியர் றஷீதா ஆசிரியை மஃபிறா ஆசிரியை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகையுடன் பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் மகன் Dr சனூபர்
Post a Comment