வாகன விபத்தில் 4 பேர் வபாத்
தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய
SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா
(கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் ) அவர்கள் மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வாகன ட்ரைவர் உட்பட நான்கு பெயர்கள் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்😭🥺💔
உம்றா செல்வதற்காக பாஸ்போட் செய்வதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
ஏனைய விபங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment