கைத்தொலைபேசி,போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது




 


பாறுக் ஷிஹான்


கைத்தொலைபேசி   பாவனை என்பதும் தற்போது  போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.எனவே தேவைக்கு  கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும் என கல்முனை  அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா தெரிவித்தார்.

விரையமாக்கப்படுகின்றது.ஆன்மீகம் இல்லாமல் போகின்றது.நல்லொழுக்கம் விழுமியம்  குறைவடைகின்றது. கல்வி பாழாகிறது.பண்பாடுகள் மறைகின்றன.அன்னியப் பண்பாடுகள் நிலைபேறாகின்றன. எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.எனவே தேவைக்கு  கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும் என்றார்.