கஞ்சிகுடியாற்றில் 55 வயது மதிக்கத் தக்கவர் மர்ம மரணம்




 


திருக்கோவில், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கஞ்சிகுடியாற்றில் , ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மரணித்த நிலையில் கிடப்பதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் 55 நிரம்பிய பெருமாள்-கணேசன் என்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது