ஜனாதிபதி பேருந்துகளை பெற்றுக்கொண்டார்




 


#இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடமிருந்து இன்று காலை ஜனாதிபதி செயலக வளாகத்தில் 50, ஜனாதிபதி பேருந்துகளை பெற்றுக்கொண்டார்.