அக்கரைப்பற்று அம்பாரை வீதியில், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றவர் லொறி ஒன்றுடன் மோதி இன்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளது. வெள்ளப் பாதுகாகப்பு வீதியினைச் சேர்ந்த சப்ரின் (26) வயதுடைய இளைஞரே உயிரழந்தவராவார்.
ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாரலயில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment