யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவி விபத்தில் உயிரிழந்துள்ளார்




 


🛑👉யாழ் பல்கலைக்கழக  சித்த மருத்துவத்துறையின் முதலாம் வருட மாணவி செல்வி. ராமகிருஸ்ணன் சயாகரி (வயது 23 )அவர்கள் வவுனியா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்விக்காக குடும்பசூழலை விட்டுப்பிரிவதென்பது மிகவும் வேதனையானது......

ஆனாலும் இடையிடையே வீடு போகக் கூடியவாறான லீவுகள் சுகமான சொர்க்கங்கள்.....

நாவலப்பிட்டியில் இருந்து  வந்து யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வருட மாணவி , நேற்றிரவு , வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில்......வவுனியாவில் விபத்தில் உயிரிழந்தார்.

குறித்த பிள்ளையின் பெற்றோர், வாய்பேச முடியாதவர்கள் என அறிய முடிகின்றது.

எதிர்பாராத விபத்தில் மரணமடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவனை நாமும் பிரார்த்திப்போம்.