பாடசாலையில் நூலகக் கண்காட்சி.




 


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலையில் நூகக் கண்காட்சி.



தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஒக்டோபர் மாத இறுதி நாளான கடந்த திங்கட் கிழமை அன்று கமு/கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலய நூலகத்தில் நூலகக் கண்காட்ச்சி ஒன்று இடம் பெற்றது. பாடசாலை அதிபர் எஸ். புனிதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சியில் பல முக்கியமான இலக்கிய புத்தகங்கள், மொழிப் புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களும் காட்ச்சிப்படுத்தப் பட்டன.