நேற்றிரவு முதல் அம்பாறை மாவட்ட சில பிரிவுகளில் குடிநீரில் நிறமாற்றம் ஏற்பட்டுள்ளது. கொண்டு வெட்டுவான் நீர்ப் பம்பிலிருந்து பெறப்படும் நீர் இதுவாகும்.
மேலதிக நீரைப் பெற இன்னுமொரு இணைப்புக் குழாயினைப் பெறுகின்றே வேளையில் சுத்திகரிப்புச் செய்யப்படாத நீர் வந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பொது மக்களே கொதித்து ஆறிய நீரைப் பருகுமாறு வேண்டுகின்றோம்
Post a Comment
Post a Comment