திருமலையைச் சேர்ந்தோர் ராமேஸ்வரம் பகுதியில்




 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம்  வந்துள்ளனர்.


 பின்னர் இலங்கை தமிழர்கள் தாங்களாக ஆட்டோ மூலம்  

மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


#EconomicCrisisLK