திருமலையைச் சேர்ந்தோர் ராமேஸ்வரம் பகுதியில் August 13, 2022 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். பின்னர் இலங்கை தமிழர்கள் தாங்களாக ஆட்டோ மூலம் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.#EconomicCrisisLK Slider, Sri lanka
Post a Comment
Post a Comment