ஏறாவூர் 06A, போக்கர் வீதியில் வசித்துவந்த அல்ஹாஜ் சின்னத்தம்பி முஹைதீன் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் ஜெஸ்மின், நஸீப் அலாம் (ஆசிரியர்,மட்.அறபா வித்தியாலயம்) மெளலவி அல்ஹாபிழ் இஸ்ஸத் (அதிபர், நஜ்முல் உலூம் அரபிக் கல்லூரி) ஸப்றி (ஆசிரியர்,மட் முனிறா வித்தியாலயம்), நஸ்ரின் ஆகியோரின் தந்தையும் SH.கஸ்ஸாலி(தபாலதிபர்,ஏறாவுர்) AS.மிக்தார் (தாதி உத்தியோகத்தர்,வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இரவு 8/30 க்கு காட்டுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தரப்படும்.
இவர்கள் எனது மனைவியின் பெரியப்பாவுமாவார்.
தகவல்
நஸீப் அலாம் (மகன்)
Post a Comment
Post a Comment