செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவுதினம்




 


செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ். பல்கலையில் அனுஷ்டிப்பு

செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் 2006.08.14 அன்று தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிகளை இலக்கு வைத்து விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்