வி.சுகிர்தகுமார் 0777113659
74ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் அரச நிறுவனங்களிலும் சிறப்பாக உணர்வு பூர்வமாக இன்று (04) கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சிரேஸ்ட பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சமய அனுஸ்டானம் இடம்பெற்றது. பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரேஸ்ட பிiஜைகளினால் மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சிரமதானப்பணியும் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சிரேஸ்ட பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சமய அனுஸ்டானம் இடம்பெற்றது. பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரேஸ்ட பிiஜைகளினால் மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சிரமதானப்பணியும் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
Post a Comment