ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும் தாகித்திருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.
தனித்திருந்து,தியானித்திருந்து உபவாசமிருந்தோருக்கு, நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை www,ceylon24.com குழுமம் உவந்தளிக்கின்றது!
இணைய மேலாளர்
இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான..@ceylon24
Post a Comment
Post a Comment