நாளை (26.05.2020) முதல் மறு அறிவித்தல் வரை இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தினமும் இரவு 10.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment