ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment