#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
கிரான்குளத்தைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடதாகவும் கொண்ட அ்ழகரத்தினம் சின்னையா பேரின்பம் (தானியங்கிப் பொறியியலாளர்) காலமானார். இவர் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத்,ரவீந்திரனாத்,ராஜேந்திரா,மஹேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
நல்லடக்கம் இன்று மட்டக்களப்பு கல்வியங்காடு இந்து மயானத்தில் இடம் பெறும்
Post a Comment
Post a Comment