அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,2019ல்




ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.