இஸ்மாயில் மாஸ்டர் காலமானார்





அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று-01இனை வதிவிடாகவும் கொண்டஇஸ்மாயில் மாஸ்டர் என்பவர் இன்று (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை காலை தெஹிவளையில் காலமானார்கள்...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !
இவர் நபீஸா (பு ராத்தா) அவர்களின் அன்புக்கணவரும், றினோஸா, றியாஸ் (MITEC- உரிமையாளர்), பஹ்மி (LAPTOP.LK - உரிமையாளர்), சஹானா, நுஸ்கா ஆகியோர்களின் அன்புத் தந்தையும், மர்ஹூம் முத்து மீரா லெப்பையின் மருமகனும், மர்ஹூம். கலந்தர் லெப்பை ஆலிம் அவர்களின் சகலனும் ஆவார்.நல்லடக்கம் இன்று கொழும்பில் நடைபெறும்
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...