தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
இதன்மூலம் தாய்லாந்தில் இருக்கும் எந்தவொரு நபரும் விசா இன்றி இலங்கைக்கு வரமுடியும். இதன்மூலம் இலங்கைக்கு வரப் போவது யார். இதன்முலம் சந்தோஷப்படப் போவது யார் என்றும் அவர் கூறினார்.
அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
இதன்மூலம் தாய்லாந்தில் இருக்கும் எந்தவொரு நபரும் விசா இன்றி இலங்கைக்கு வரமுடியும். இதன்மூலம் இலங்கைக்கு வரப் போவது யார். இதன்முலம் சந்தோஷப்படப் போவது யார் என்றும் அவர் கூறினார்.
அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment