#Custody.
முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறையின் சூத்திரதாரி அமித் வீரசிங்ஹ 3 குற்றச் சாட்டுக்களில் 2 வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளது.ஏனைய நிலுவை வழக்கில் இவரை ஜீலை 20 வரை விளக்க மறியலில் வைக்க தெல்தெனிய மன்று உத்தரவு. இதே வேளை, இவருடன் குற்றஞ் சாட்டப்பட்ட ஏனைய 09 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறையின் சூத்திரதாரி அமித் வீரசிங்ஹ 3 குற்றச் சாட்டுக்களில் 2 வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளது.ஏனைய நிலுவை வழக்கில் இவரை ஜீலை 20 வரை விளக்க மறியலில் வைக்க தெல்தெனிய மன்று உத்தரவு. இதே வேளை, இவருடன் குற்றஞ் சாட்டப்பட்ட ஏனைய 09 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment