பாலித ஆரியவன்ச
பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமயந்தி பரணகம, மாவட்டச் செயலகத்தில் வைத்து, இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதான செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment