(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் "கிரான்ட் வின்டோ" என்ற விற்பனை நிலையம் இன்று (07) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொலாகமவினால் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் நெசவு மற்றும் உள்ளூர் மூலப்பொருற்களை கொண்ட விற்பனை நிலையமாக இது காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபையின் 7.5மில்லியன் ரூபாய்
நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தினை மாகாண ஆளுநர் உட்பட எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் அலிசாஹிர் மௌலானா பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment