இலங்கைக்கானஅமெரிக்க தூதுவராக்;கடமையாற்றி பிரியாவிடைபெற்றுச் செல்லும் தூதுவர் அதுல்கேஷாப் வர்கள்எதிர்க்கட்சி தலைவரும்தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்அவர்களைஇன்றுகொழும்பிலுள்ளஎதிர்க்கட்சிதலைவர்அலுவலகத்தில்சந்தித்துகலந்துரையாடினார்.
நாட்டில்நிலவும்தற்போதையசூழல்தொடர்பில்கருத்துதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்சர்வதேசசமூகத்திற்குஇலங்கைஅரசாங்கம்வழங்கியவாக்குறுதிகள்இன்னும்நிறைவேற்றப்படவில்லைஎன்பதைசுட்டிக்காட்டியஅதேவேளை
இலங்கைமக்களின்நலனைஅடிப்படையாககொண்டசர்வதேசத்தின்எதிர்பார்ப்புக்களைஇலங்கைஅரசுபூரணமாகநிறைவேற்றாமல்இருப்பதாகவும்எடுத்துக்கூறினார்.
ஐ.நா. மனிதஉரிமைபேரவையில் 2015ம்ஆண்டுநிறைவேற்றப்பட்டதீர்மானத்தில்உள்ளடக்கப்பட்டிருந்தவிடயங்கள்தொடர்பில்கருத்துதெரிவித்தஇரா. சம்பந்தன் அவர்கள் காணாமல்ஆக்கப்பட்டோருக்கானஅலுவலகம்மிகதாமதமாகஸ்தாபிக்கப்பட்டதனையும் நஷ்டஈடு தொடர்பானசட்டமூலம் இன்னமும்நிறை வேற்றப்படா மல் உள்ளமையையும்பொறுப்புக்கூறல்தொடர்பில்எவ்விதநடைமுறைகளும்இ அதாவதுஉண்மையைக்கண்டறிதல் இநீதிஇநல்லிணக்கம், மற்றும் மீள்நிகழாமை யை உறுதிசெய்வதற்கான ஆணைக்குழுஇன்னமும்ஸ்தாபிக்கப்படாமல் உள்ளமையையும்எடுத்துக்காட்டியஅதேவேளைபுதியஅரசியல்யாப்பு உருவாக்கம் ஒரு நல்ல ஆரம்பத்தினைகாட்டியபோதும்தற்போதுஅதனைமுன்னெடுத்துசெல்வதில்தேவையற்றதடைகள்காணப்படுவதாகவும்தெரிவித்தார்.
புதியஅரசியல்யாப்புஉருவாக்கம்தொடர்பில்கடந்த25 வருடங்களுக்கும்மேலாக அநேககருமங்கள்முன்னெடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக்காட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்தற்போதுநிலவும் இந்ததாமதங்களுக்கானநியாயபூர்வமான எந்தவொருகாரணத்தினையும்என்னால் இனங்காணமுடியாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும்கருத்துதெரிவித்தஎதிர்க்கட்சிதலைவர்அவர்கள்எமதுமிகப்பிரதானமானநோக்கம்நாட்டுநலன்பற்றியதேயாகும்ஒருபுதியயாப்புஉருவாக்கப்படுகின்றபோதுஇந்தநாட்டில்உள்ளஅனைவரும்நன்மையடைவார்கள்எனவும்தெரிவித்தார்.
புதியஅரசியல்யாப்பொன்றினைநிறைவேற்றுவதற்குபாராளுமன்றில்மூன்றில்இரண்டுபெரும்பான்மையைபெறுவதுகடினமானவிடயமல்லஎன்பதனையும்இரா. சம்பந்தன்அவர்கள்எடுத்துக்காட்டினார்
வடக்குகிழக்குஉள்ளடங்கலாகநாட்டில்அனைத்துபகுதிகளிலும்வாழும்பெரும்பான்மையானதமிழ்மக்கள்பிரிபடாதபிரிக்கமுடியாதஇலங்கைநாட்டுக்குளேயேதீர்வொன்றினைஎதிர்பார்க்கிறார்கள் எவ்வாறெனினும் எண்ணிக்கையில் பெருமளவில்லாத குரலெழுப்பும் சிலர்ஒருதீவிரமானபோக்கினை கடைப்பிடிக்கிறார்கள் அப்படியானவர்களைஅமைதிப்படுத்துவதற்காகவும்அவர்கள்சமூகத்திலேகொண்டுவரக்கூடியஎதிர்மறையானவிளைவுகளையும்தடுப்பதற்குமுள்ளஒரேவழிமுறைஅரசாங்கம்கொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றுவதேயாகும்எனவும்இரா. சம்பந்தன்அவர்கள்தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment