கொழும்பு நகரின் வாவிக் கரையோரங்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால், மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் இந்தப் பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேரே வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால், மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் இந்தப் பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேரே வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment