சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால், சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழந்து விடும் என யுனெஸ்கோ அமைப்பு மின்னஞ்சல் ஊடாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை அடுத்து பல தரப்பிலிருந்தும் யானைகள் இரண்டையும் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கராஜா வனத்தில் உள்ள கடைசி யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால், சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழந்து விடும் என யுனெஸ்கோ அமைப்பு மின்னஞ்சல் ஊடாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை அடுத்து பல தரப்பிலிருந்தும் யானைகள் இரண்டையும் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கராஜா வனத்தில் உள்ள கடைசி யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment